கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 2, 2024

ஜூலை 25, 2024 அன்று, ஹிதவதி குழுவினர் சைபர் செக்யூரிட்டி மற்றும் ஹிதவதி சேவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதூரக் கல்வி மையத்தில் – செனரத் பரணவிதான தேசியப் பள்ளி, உடுகம்பொலவில் நடத்தினர். வெப்காம்ஸ் குளோபல் பிரைவேட் லிமிட்டெட் ஏற்பாடு செய்திருந்ததுடன், மினுவாங்கொடை கல்வி வலயத்தைச் சேர்ந்த கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் சுமார் 25 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.