கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 1, 2024

25 செப்டம்பர் 2024 அன்று, பதுளை தொழில்நுட்பக் கல்லூரியில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வை ஹிதவதி நடத்தினார். இதில் பதுளை தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் உட்பட சுமார் 315 பேர் கலந்துகொண்டனர்.