கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 17, 2024

ஹிதவதியால் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வு ஒன்று ஒக்டோபர் 9, 2024 ஆம் திகதி அன்று மடுல்ல பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சுமார் 108 உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.