கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 17, 2024

கல்வி அமைச்சின் அனுமதியைத் தொடர்ந்து, ஹிதவதியினால் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று ஒக்டோபர் 9, 2024 ஆம் திகதி மொனராகலை மடுல்ல மத்திய கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த அமர்வில் சுமார் 462 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.