கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 19, 2024

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட மொனராகலை வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 2024 செப்டெம்பர் 18 அன்று மொனராகலை வித்யாலோக மகா வித்தியாலயத்தில் ஹிதவதியால் நடத்தப்பட்டது. இந்த அமர்வில் சுமார் 584 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.